ADDED : ஆக 30, 2013 03:08 PM

* பிறரிடம் தீய சொல் பேசுவது உனக்கு இன்பமாக இருந்தால், அவர்கள் திருப்பி தாக்குவதையும் இன்பமாகவே கொள்ள வேண்டும்.
* மூடனைப் பிறர் அழிக்க வேண்டியது இல்லை. அவன் தன்னைத் தானே அழித்து கொள்வான்.
* அறிவின்றித் தியானமில்லை. தியானமின்றி அறிவில்லை. அறிவும், தியானமும் ஒன்றிணைந்து விட்டால் அங்கே சாந்தம் குடியிருக்கும்.
* பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல மனிதர்களும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே.
* சத்தியத்தை ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே வெற்றி தரும்.
* நீங்கள் யாரிடமும் அடைக்கலமாகாதீர்கள். நீங்களே உங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்.
* தீமையைத் தவிர்த்து நன்மை செய்யப் பழகுங்கள். இதனால் மனம் தூய்மை பெறும்.
- புத்தர்
* மூடனைப் பிறர் அழிக்க வேண்டியது இல்லை. அவன் தன்னைத் தானே அழித்து கொள்வான்.
* அறிவின்றித் தியானமில்லை. தியானமின்றி அறிவில்லை. அறிவும், தியானமும் ஒன்றிணைந்து விட்டால் அங்கே சாந்தம் குடியிருக்கும்.
* பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல மனிதர்களும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே.
* சத்தியத்தை ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே வெற்றி தரும்.
* நீங்கள் யாரிடமும் அடைக்கலமாகாதீர்கள். நீங்களே உங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்.
* தீமையைத் தவிர்த்து நன்மை செய்யப் பழகுங்கள். இதனால் மனம் தூய்மை பெறும்.
- புத்தர்